அகலிகை
ஓர் கனவு போல் வந்து என் கனவினில்
வாழ்ந்துவிட்டு சென்றுவிட்டாயடி
கஜினி முகமது போல் எத்துணை முறை படை எடுத்தும்
தோற்று விடுகிறேனடி உன்னிடம் ?
காத்திருப்பதும் ஒரு சுகம் தான், உனக்காகத் தானே !
அகலிகையை போல் காத்திருக்கிறென்,
உன் காலடி படாதா என்று !!!!
---------
ரோஜா
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment