Tuesday, May 20, 2014

பிணந்திண்ணிகள்
------------------
ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் உயிரை பறிக்கும் உரிமை யார் கொடுத்தது?

உயிரின் அருமையறியா மூடனே,

பசிக்காக சவத்தை தோண்டித்திண்ணும் பிணந்திண்ணியே,

வானம் பார்த்து காரி உமிழும் ஐந்தே,

நீ இப்படி ஈனனாவாய் என்றறிந்து இருந்தால்,

தன் தொப்புழ்கொடி கொண்டு உன் தாயே உன் கழுத்தை இறுக்கி இருப்பாள் !!!

No comments:

Post a Comment