Saturday, October 17, 2009

கோர தாண்டவம்

கோர தாண்டவம் ஆடுகிறான் ராஜபக்ஷே !

தலை கொய்தி எங்கள் தலைவனை
கொன்றுமா அடங்க வில்லை உன் பசி ?
அந்த பிஞ்சு மார்பில்
தோட்டாவை பாய்ச்ச எப்படி தான் மனம் வந்ததோ ?

கேட்பார் எவரும் இல்லை !

விபச்சாரிகளாய் தமிழக மக்கள் !
ஆம்,
ஓட்டுக்காக பணம் பெற்றுக்கொண்டு வைகோ வைத்
தோர்க்கடித்தோமே !

நமக்கென்ன கவலை
பிளாக்கில் டிக்கெட் வாங்கி போய் எந்திரன் பார்க்கலாம் !

-ரோஜா

No comments:

Post a Comment