Saturday, April 4, 2009

நாம்

உடலோடு உயிர் போனாலும் , என்
உணர்வுகள் காற்றோடு கலந்திடுமே - உந்தன்
நெஞ்சமே தஞ்சமென்று - உன்
மூச்சோடு கலந்திடுமே.....
உன் சிரிப்பினிலே அது வளர்ந்திடுமே....

உடல்கள் வேறானாலும்
உறவுகள் நம்மை பிரித்திருந்தாலும்
நம்
உணர்வுகள் ஒன்று தானே ....
அது என்றும் நம்மை இணைத்திடுமே..........

No comments:

Post a Comment